Articles

Exploring Insights Uncover Wisdom in Our Diverse Array of Articles.

கடவுளின் பத்து அவதாரம்

1. நாராயணன் – சூரியன் 2. விஷ்ணு – வெப்பம் உயிரணுவின் துடிப்பிற்குள் ஏற்படும் 3. ராமன்- (எண்ணங்கள்) உணர்வின் இயக்கம். 4. கண்ணன்- அறிந்துணர்ந்து இயக்கும் நிலை. 5. கூர்ம அவதாரம் – எதனை நாம் கூர்ந்து கவனிக்கின்றோமோ அவ்வுணர்வின்

உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் முறை

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

மன நோயையும் உடல் நோயையும் நீக்கும் தியானப் பயிற்சி

எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா.. என்று புருவ மத்தியில் என்று எண்ணுங்கள்.

என்றும் நிலையானது உயிர்…!

இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!

இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள் எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகிப் பூமி திரும்பப் போகின்றது.

நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கான தீர்வு!

நெஞ்சு சளி கரைய இதை செய்து குடித்தாலே போதும்!!

கோடையில் விட்டு விட்டு வரும் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
அதற்கு இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை கரைத்து விடலாம்.