ஓம் ஈஸ்வரா குருதேவா
எனது தாய் தந்தையரின், அருளாசியை,
நான் பெற, அருள்வாய் ஈஸ்வரா,
ஞானகுரு, சற்குரு, அருளாசியால்,
அகஸ்திமா மகரிஷிகளின் அருள் சக்தியும்,
துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்,
துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும்,
சப்தரிஷி மண்டலங்களின்
என் உடல் முழுவதும் படர்ந்து,
எனது ரத்த நாளங்களில் கலந்து,
எனது ரத்த நாளங்களில் உள்ள,
ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள்
அனைத்தும் பெற்று,
எனது எண்ணம், சொல், செயல்
அனைத்தும் புனிதம் பெற்று,
நான் பார்க்கும் யாவரும்,
என்னை பார்க்கும் யாவரும்,
அனைத்து நலமும் வளமும் பெற,
அருள்வாய் ஈஸ்வரா.
இது ஜெபமோ மந்திரமோ அல்ல
ஞான குரு வேணுகோபால சாமிகள்