ஆன்மாக்களை விண் செலுத்துதல்

இறந்தவர்களின் உயிரான்மாக்களைப் பேரின்ப நிலை பெறச் செய்தார்கள் ஞானிகள்…! நாம் நரகத்திற்கு அழைக்கத்தான் பழகியிருக்கிறோம்…

ஆத்ம சுத்தி துவக்கம்

ஆத்ம சுத்தி உணர்வை அதிகாலை கண் விழித்தவுடன் எழுந்து அமர்ந்து கண்களை மூடி புருவ மத்தியில் நினைவை வைத்து ஆசீர்வாதங்களை ஏங்கி பெற வேண்டும்.

அதோடு…..

ஆத்ம சுத்தி நிறைவு

இவ் ஆத்ம சுத்தி உணர்வை இரவு படுப்பதற்கு முன் ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுவிட்டதை உணர்ந்து உணர்வில் கலந்து விடுங்கள் ,

அதேபோல்….

அதிகாலை யோக பயிற்சிகள் செய்து முடித்த பின்,
இறுதியில் ஆத்ம சுத்தி நிறைவு உணர்வை உங்களுக்குள் எடுத்து பயிற்சியை நிறைவு செய்யுங்கள்

மண்டல துருவ தவம்

ஆரா யோகா மையம் இணைய வழியாக வழங்கும் 48 நாட்கள் கொண்ட மண்டல துருவ தவம்.  இத்தவம் ஆரா யோகா மையத்தின் மற்றும் ஒரு பரிமாணமான துருவம் நல் வாழ்வு அறக்கட்டளை வழியாக வழங்கப்படுகிறது. 48 நாட்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை அதாவது, காலை 5 மணிக்கு    –  உயிர் வழி துருவ தவம் மதியம் 12 மணிக்கு   –  முழுமையான துருவ தவம் இரவு 7 மணிக்கு        –  […]

ஆரா மகத்துவம் (மருத்துவம்)

ஆரா யோகா மையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவம் அல்லாத மகத்துவ முறைகளைப் பற்றி விளக்குகிறேன்.

இதை நான் ஏன் மருத்துவம் என்று சொல்லாமல் மகத்துவம் என்று சொல்கிறேன் என்றால் ?

நாம் இயங்குகிறோமா? இயக்கப்படுகிறோமா?

நாம் இயங்குகிறோமா ? இயக்கப்படுகிறோமா ?

என்ற கேள்வியை உங்களுக்குள் மிக மிக ஆழமாக கேட்டுப்பாருங்கள்……

நான் இயங்குகிறேன் என்று நீங்கள் நினைத்தால் ….
உங்கள் இதயத்தின் துடிப்பு உங்களால் இயக்கப்படவில்லை, இதயம் மட்டுமல்ல உங்கள் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும், ஏன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் உட்பட உங்களால் இயக்கப்படவில்லை…..
மயிரின் வளர்ச்சி உட்பட ….

இந்த இயக்கங்களை நிகழ்த்துவது எது ?

அகந்தையின் வெளிப்பாடுகள்

அகந்தையின் வெளிப்பாடுகள்: பெருமை, பொறாமை, இச்சை, இருமாப்பு இவைகள் தீக்குணங்கள் இக்குணங்கள் உயிரின வகைகளில் மனிதர்களுக்கு மட்டுமே இவை உண்டு.

நோய்களுக்கு காரணம் பொருந்தாத உணர்வுகளே

உடல் நலத்துடன் இருப்பதற்கும், உடல் நலக் குறைபாடாக இருப்பதற்கும்.. மனித உடலின் எலும்பில் இருக்கும் ஊனுக்குள் பதிவாகும் பொருந்தாத உணர்வுகளே காரணம். நாம் நல்லதையே செய்தாலும் உடலில் பல விதமான நோய்கள் வருகிறது…! அத்தகைய நோய்கள் வரக் காரணம் என்ன…? யாராவது இருவர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் மற்றொருவரைக் கோபமாக ஆத்திரமாகத் தாக்குகிறார்… விசை சொற்களால் தாக்கிப் பேசுகின்றார்…! என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் கண் கொண்டு அந்த […]

நாம் நுகரும் அதிர்ச்சி தரும் சம்பவங்களின் விளைவுகள்

இரண்டு பேர் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்மிடம் வந்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்துவிட்டு அப்புறம் “ஐய்யய்யோ…,” என்று அலறுகின்றோம். அவர்கள் சொன்னவுடனே, அந்த உணர்வு பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தான் வருகின்றது. “சரி நடக்கின்றது…, நாம் ஏன் அங்கு போக வேண்டும்..,?” என்று எண்ணுகின்றோமா இல்லையே. ரோட்டில் போகிறோம். ரோட்டில் போய்கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடக்கின்றது. அடிபட்டுக் கீழே விழுந்து உடல் நசுங்கிக் கிடக்கின்றது. உடனே கூட்டம் கூடிவிடுகின்றது. […]

மற்றவர்களுக்காக நாம் எப்படி வேண்டிக்கொள்ள முடியும்?

சில பேர் சொல்வார்கள்…. எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு நன்றாக வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

நீங்கள் நலம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.